ஏரியில் வீடு கட்டி இயற்கைக்கு துரோகம் செய்த நபர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்த காணொளி.
முக்கிய புள்ளிகளுக்கும், அதிகாரிகளுக்கும், பணம் கொடுத்து. ஏரி, குளம், குட்டை, ஆறு, போன்ற இடங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து. வீடு கட்டி குடியேறிவர்களின் தவறுகளை சுடிக்காட்டும் விதமாக இக்காணொளி அமைந்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.