கோவில் நிலத்தில் கோழிக்கழிவு கொட்டி நாசம் : அராஜகம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் !

கோவில் நிலத்தில் கோழிக்கழிவு கொட்டி நாசம் : அராஜகம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் !

Share it if you like it

ஹிந்து கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோழிக்கழிவுகளை கொட்டி வைத்துள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் இடுவாய் பஞ்சாயத்தில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கோழிக்கழிவு குப்பைகளை கொட்டி நாசம் செய்து அட்டூழியம்.
இதனை தடுக்க கம்பிவேலி போட்ட ஊர் பொதுமக்களை வேலியை உடைத்து குப்பைகளை கொட்டுவேன் தடுத்துப்பாருங்கள் என மிரட்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்து தலைவர்.
தகவலறிந்த மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பாதிப்புக்குள்ளான கோயில் நிலத்தை பார்வையிட்டார். இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://fb.watch/oPXYbqvSS3/


Share it if you like it