முதல்வர் ஸ்டாலினா இல்லை விக்கிரம ராஜாவா – சர்ச்சையை கிளப்பிய அறிக்கை

முதல்வர் ஸ்டாலினா இல்லை விக்கிரம ராஜாவா – சர்ச்சையை கிளப்பிய அறிக்கை

Share it if you like it

கடைகளை திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என அதுகுறித்து அரசின் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா நேற்று தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதர்வரின் அறிவிப்புகளே இன்று காலைதான் வெளியாகிய நிலையில் முன்டியடித்துக்கொண்டு விக்கிரம ராஜா வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா திமுகவிற்கு அடிவருடியாக செயல்படுகிறார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் மாநில அரசில் நடக்க கூடிய ரகசியமான விவகாரங்களை கூட முன்கூட்டியே அறிந்து முதல்வரை போல் அறிக்கை விட்டுள்ளது விவகாரம் அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.


Share it if you like it