சுவாமி ஐயப்பனையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மிஷநரிகள்…!

சுவாமி ஐயப்பனையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மிஷநரிகள்…!

Share it if you like it

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை திருடி வருவது அனைவரும் நன்கு அறிந்ததே… உலகம் முழுவதிலும் கோடிகணக்கான பக்தர்களை கொண்டவர் சுவாமி ஐயப்பன் என்பது திண்ணம்..

சுவாமி ஐயப்பனை உறங்க வைக்க இசைக்கப்படும் ஹரிவராசனம் பாடலைக் காப்பி அடித்து இயேசுவுக்குரிய பாடலாக மாற்றியுள்ளனர் கிறிஸ்தவ மிஷநரிகள்… ஒரு நாள் நிச்சயம் ஏசு-வையே ஹிந்து மத்திற்கு கிறிஸ்தவ மிஷநரிகள் மாற்றி விடுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it

One thought on “சுவாமி ஐயப்பனையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மிஷநரிகள்…!

  1. சொந்தபுத்தி இல்லாமல் அடுத்த மதத்தின் நிகழ்வுகள் பாடல்கள் சம்பரதாயங்களை காப்பி அடித்து ஊரை ஏமாற்றுவதற்கு பதில் எவனாவது வாந்தி எடுதாதால் அதை நக்கி திங்கறவனும் ஒன்றுதான்

Comments are closed.