தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் அதிகமாக வருகிறது என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது. மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள், குறித்து எல்லாம் எந்த ஒரு ஊடகமோ, அரசியல்வாதிகளோ, கருத்து தெரிவிக்காமல், கடந்து செல்வதையே இச்சமயம் வரை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். காரணம் ஓட்டு அரசியல் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதிக்கம் மற்றும் அவர்களுக்கு துணை போகும் தமிழக அரசியல்வாதிகள் குறித்து பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்கள் ஆதாரத்துடன் பகீர் குற்றச்சாட்டுகளை கிறிஸ்தவ மிஷநரிகள் மீது வைத்து உள்ளார் என்பதற்கு இக்காணொளி சிறந்த சான்று ஆகும்.