குழந்தைகள் மனதில் விஷத்தை திணித்த கிறிஸ்தவ மதபோதகர்..!

குழந்தைகள் மனதில் விஷத்தை திணித்த கிறிஸ்தவ மதபோதகர்..!

Share it if you like it

மோகன் சி லாசரஸ், பால் தினகரன், போன்ற சில மதபோதகர்கள். அப்பாவி கிறிஸ்தவ மக்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி கொள்வதாக பலர் கடும் குற்றச்சாட்டுகளை இன்று வரை முன் வைத்து வருகின்றனர்…

அதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்ற சாது சுந்தர் செல்வராஜ். எல்லோரும் கிறிஸ்தவர்களாக மதம் மாற வேண்டும். யாரும் இஸ்லாத்திற்கோ, ஹிந்து மதத்திற்கோ, மாற கூடாது என்று குழந்தைகள் மனதில் விஷத்தை திணிக்கும் விதமாக இக்காணொளி அமைந்து உள்ளது. இது குறித்து வாய் திறப்பார்களா முன் ளப்பணியாளர்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

– நன்றி ; மிஷன் காளி


Share it if you like it