பெரியார் திடலாக மாறும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் துணை போன – துணை வேந்தர்..!

பெரியார் திடலாக மாறும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் துணை போன – துணை வேந்தர்..!

Share it if you like it

பாரதியார் பல்கலைக்கழகத்தை பெரியார் திடலாக மாற்றிய துணை வேந்தர்.

தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஈ.வெ.ரா சிந்தனைகள், தி.மு.க சித்தாந்தங்களை, பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் இளைஞர்கள் மனதில் திணிக்கும் முயற்சியில் சுப.வீ, கீ.வீரமணி, ஈ.வெ.ரா கும்பல்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், உட்பட பலர் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மனதில் ஈ.வெ.ரா கொள்கைகளை, பரப்பும் விதமாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர்., துணை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசத்திற்கு விரோதமாக செயல்படும் பிரிவினை சக்தி ஒன்று நாளை இதே போன்று மாணவர்கள் மத்தியில் விஷ கருத்துக்களை முன்வைத்து பேச துவங்கினால், தமிழ் சமூகத்தின் நிலை என்னவாகும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it