சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் கோவை_ மன்னிக்காது !

சமூக வலைதளத்தில் டிரெண்டாகும் கோவை_ மன்னிக்காது !

Share it if you like it

1998 ல் கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்பில் ஈடுபட்டு சிறையில் இருக்கின்ற பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுகவும் அதிமுகவும் சட்ட சபையில் விவாதித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இஸ்லாமிய பயங்கரவாதிகளை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்ய கூடாது. நான் இஸ்லாமியத்திற்கு எதிராக பேசவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக பேசுகிறேன். இஸ்லாமியர்களில் ஒரு சிலர் இதுபோல் தவறு செய்வதால் நாம் அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளமான x தளத்தில் கோவை_ மன்னிக்காது என்கிற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.


Share it if you like it