கோவை மாணவி விவகாரம் – ABVP தேசிய செயலாளர் எழுப்பிய சந்தேகத்தை, உறுதிப்படுத்திய மாணவியின் ஆடியோ..!

கோவை மாணவி விவகாரம் – ABVP தேசிய செயலாளர் எழுப்பிய சந்தேகத்தை, உறுதிப்படுத்திய மாணவியின் ஆடியோ..!

Share it if you like it

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த மாணவியின் தற்கொலை விவகாரம் மாநிலம் முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆர்படங்கள், போராட்டங்கள் என எல்லாம் நடந்தது முடிந்து ஓய்ந்தாலும் அந்த தற்கொலையில் உள்ள மர்மங்கள் இன்னும் ஓயவில்லை. மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இரண்டு பெயர்கள் யார் என்ற தகவல் இன்று வரையில் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவி கைது செய்யப்பட்ட ஆசிரியர் மித்துனின் மனைவியுடன் பேசிய ஆடியோவை பிரத்தியேகமாக நக்கீரன் @nakkheeran வெளியிட்டிருந்தது. அதில் அந்த மாணவி பேசும்பொழுது இதற்க்கு முன்பாக பலரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். இதே சந்தேகத்தை இதற்கு முன்பாக பலரும் எழுப்பி இருந்தனர்.

ABVP மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் அவர்களும் கூட ” மாணவியின் வீட்டிற்கு தான் நேரடியாக சென்றதாகவும், அந்த பகுதி முழுவதும் SDPI போன்ற சமூக விரோத கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அந்த மாணவியின் வீட்டில் வருவோர் போவோரை நோட்டமிட சம்பந்தமே இல்லாமல் என்னேரமும் 4 இஸ்லாமிய பெண்கள் இருப்பதாகவும், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோர் என்ன பேசவேண்டும் என்பதை கூட அவர்கள் தான் சொல்லி கொடுப்பதாகவும். ஒருவேளை இந்த தற்கொலை லவ் ஜிஹாத் விவகாரமாக இருக்குமோ என சந்தேகம் தெரிவித்திருந்தார். அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த குரல் பதிவு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட செய்தி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டுள்ள பதிவின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1238131490045180&id=100015450220079


Share it if you like it