கண்டா வரச்சொல்லுங்க ஆளூர் ஷாநவாஸை கையோடு கூட்டி வாருங்க..!

கண்டா வரச்சொல்லுங்க ஆளூர் ஷாநவாஸை கையோடு கூட்டி வாருங்க..!

Share it if you like it

கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்து வரும் இச்சமயத்தில். தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து இருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் முதல் பொது மக்கள் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பொங்கிய சில்லறை போராளிகள், பிஸ்கட் ஊடகங்கள், கைக்கூலி அரசியல்வாதிகள், தற்பொழுது. தி.மு.க அரசு எடுத்துள்ள இம்முடிவை குறித்து இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனம் காப்பது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசு, பா.ஜ.க, மோடி, என்று அலறும் வி.சி.க கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் எங்கே? தோழரை கண்டா உடனே வரச்சொல்லுங்க என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

 


Share it if you like it