கம்யூனிஸ்ட் கட்சியின் முகத்திரையை கிழித்த செந்தூரம்!

கம்யூனிஸ்ட் கட்சியின் முகத்திரையை கிழித்த செந்தூரம்!

Share it if you like it

தெலுங்கு திரைப்படமான செந்தூரம் கம்யூனிஸ்ட் கட்சியின் போலி சுயரூபத்தை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், சீனாவிற்கு முட்டு கொடுக்கும் வகையில் செயல்படும் கட்சி என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்தார். நாட்டையே இச்சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

குடியரசு தலைவர், பாரதப் பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகள் அனைத்தும் பிபின் ராவத் மரணத்திற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மோடி அரசு மீது கடுமையாக குற்றச்சாட்டினை முன்வைத்தனர். அதேபோல, இந்திய எல்லையில் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் அத்துமீறி வருகிறது. அதனை, கண்டிக்காமல் மத்திய அரசு மீது வீண் பழியை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் சுமத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான சுயரூபத்தை செந்தூரம் எனும் தெலுங்கு திரைப்படம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it