தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலைமை பண்பு கிடையாது கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் சர்ச்சை பேச்சு..! மெளனம் காக்கும் போலி போராளிகள்..!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலைமை பண்பு கிடையாது கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் சர்ச்சை பேச்சு..! மெளனம் காக்கும் போலி போராளிகள்..!

Share it if you like it

பட்டியல் சமூக மக்களை இழிவுப்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் சர்ச்சை பேச்சு.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் ஒருவர், பட்டியல் சமூக மக்கள் குறித்து, மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையிலும் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி தற்பொழுது மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்ட்ரல் கமிட்டிக்கோ, பொலிட் பீரோவிற்கோ, தாழ்த்தப்பட்ட மக்களை கொண்டு வரக்கூடாது. அவர்களுக்கு தலைமை பண்பு கிடையாது என்று அவர் பேசியதற்கு இன்று வரை தனது கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, பதிவு செய்யாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஜோதிமணி, கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் சுந்தரவள்ளி, சீனாவிற்கு மட்டுமே ஆதரவு கொடுத்து வரும் அருணன் போன்றவர்கள் எங்கே? ஒலிந்து கொண்டு இருக்கிறார்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பா.ஜ.க, ஹிந்து மதம், மோடி அரசு, என்று மூச்சுக்கு 300 தடவை பத்திரிக்கையிலும், ஊடகங்களிலும், குரல் கொடுத்து வரும் தோழர் திருமா அவர்கள் எப்பொழுது தனது தோழமை சுட்டுதலை சுட்டுவார் என பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it