சீனாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய சீன நாட்டு வைராலஜிஸ்ட்  வாய் திறப்பாரா தோழர்?

சீனாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய சீன நாட்டு வைராலஜிஸ்ட்  வாய் திறப்பாரா தோழர்?

Share it if you like it

சீன நாட்டை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் கார்டன் ஜி. சாங் சீனாவின் சூழ்ச்சிகளையும், நரிதனத்தையும், இன்று வரை மிக கடுமையாக எதிர்க்க கூடியவர்  ஆவார். அண்மையில் சீனாவின் (global times ) வெளியிட்ட கார்ட்டூனுக்கு தனது கடும் எதிர்ப்பினை இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.

தனது எல்லைக்கு அப்பால் வேண்டுமென்றே, கொரோனா தொற்றை பரப்பியதன் வெற்றியை கொண்டாடுகிறது. சீன கம்யூனிஸ்டுகள், தீங்கிழைப்பவர்கள் மட்டுமல்ல, வெட்கக்கேடானவர்கள் என்று தெரிவித்து இருந்தார்.

சீன கம்யூனிஸ்டுகள், தீங்கிழைப்பவர்கள் மட்டுமல்ல, வெட்கக்கேடானவர்கள் என்று பிரபல எழுத்தாளர் கார்டன் ஜி. சாங் கருத்திற்கு ஏற்றார் போல. இன்று வரை சீனாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும். தொடர்ந்து எழுத, பேசக்கூடியவரும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுதலை பெற்ற ஒரே தலைவர் அருணன் அவர்கள். சீன ராணுவ ஆய்வகத்தில் இருந்து வெளியானது தான் கொரோனா. வேண்டுமென்றே வைரஸை பரவ விட்டது. எங்கள் நாட்டு அரசு தான் என்று பிரபல, சீன நாட்டு வைராலஜிஸ்ட் லீ மெங் யான் பரபரப்பு பேட்டியினை இந்தியா டுடேவிற்கு அளித்து உள்ளார். என்றும் மோடி மந்திரம் ஜெபிக்கும் அருணன் சீன வைராலஜிஸ்டின் பகீர் குற்றச்சாட்டிற்கு வாய் திறப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it