பெண்களின் ஆடை குறித்து பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு குவியும் கண்டனம்..!

பெண்களின் ஆடை குறித்து பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு குவியும் கண்டனம்..!

Share it if you like it

பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதே பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்று கூறிய பாகிஸ்தான் பிரதமருக்கு குவியும் எதிர்ப்பு.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் HBO தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பெண்கள் உடலை காட்டும் வகையில் ஆடை  அணிந்தால், ரோபோக்களாக இல்லாமல் இருந்தால் தவிர, அது ஆண்களிடம் உணர்வை தூண்டும் என இம்ரான் கான் கூயிருப்பதற்கு நெட்டிசன்கள் உட்பட பாகிஸ்தானின் எதிர்க்கட்சியினரும், இம்ரான் கான் பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலியல் வன்நிகழ்வுகளை ஆதரிப்பவர் இம்ரான் எனவும், பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரானவர் என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

!


Share it if you like it