2019 ஆம் ஆண்டு காங்கோவில் வனப்பாதுகாவலுருடன் செல்பி போஸ் கொடுத்து உலகப் புகழ் பெற்ற பெண் கொரில்லாக்களில் ஒன்று தனது பராமரிப்பாளரின் மடியிலேயே தனது உயிரை விட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பை பாலிமர் ஊடகம் வெளியிட்டு உள்ளது.