புதிய தலைமுறை நெறியாளர் நடத்திய ஜிங்.. ஜக்.. ஜிங்.. ஜக்..விவாதம்..!

புதிய தலைமுறை நெறியாளர் நடத்திய ஜிங்.. ஜக்.. ஜிங்.. ஜக்..விவாதம்..!

Share it if you like it

மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை  நடைமுறைக்கு கொண்டு வந்தது. வல்லரசு நாடுகள் மற்றும் சிறிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில். இந்தியா கொரோனா தடுப்பு மருந்து வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது..

கொரோனா தடுப்பு மருந்து குறித்து. வி.சி.க-வின் தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன் மற்றும் அன்றைய தி.மு.க தலைவரும். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல். இன்று திணறி வரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கொரோனா தடுப்பு மருந்து குறித்து மக்களிடம் மிக தவறான கருத்துக்களை அன்றைய நாட்களில் பரப்பி வந்தனர் என்பது நிதர்சனமான உண்மை.

கொரோனா குறித்து பிரபல ஊடகமான புதிய தலைமுறையில் விவாதம் நடைப்பெற்றது. நடுநிலையாக இருந்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய நெறியாளர் கார்த்திகேயன் தி.மு.கவிற்கு ஆதரவாக ஜிங்.. ஜக்.. ஜிங்.. ஜக் விவாதம் நடத்தியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it