அரசியல் ஞானி ராகுல் கருத்து: காந்தி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாம்!

அரசியல் ஞானி ராகுல் கருத்து: காந்தி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாம்!

Share it if you like it

தேச விடுதலைக்காக போராடிய தலைவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது நாட்டு மக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், அண்மையில் அமெரிக்காவிற்கு சென்று இருந்தார். அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் : மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நேரு, அம்பேத்கார் உள்ளிட்டவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என கூறியுள்ளார். இந்த காணொளிதான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it