ஏசுவுக்காக செத்து போவது தவறில்லை – பாதிரியார் திமிர் பேச்சு!

ஏசுவுக்காக செத்து போவது தவறில்லை – பாதிரியார் திமிர் பேச்சு!

Share it if you like it

உபவாசம் இருந்து ஏசுவுக்காக இறப்பது தவறில்லை என பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் அகஸ்டியன் ஜெபகுமார். இவர், தனது பிரசங்கங்களில் ஹிந்து கடவுள்களையும், ஹிந்துகளையும் விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். குறிப்பிட்ட ஒரு மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தும் இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு ஹிந்து அமைப்புகள் இவர் மீது புகார் தெரிவித்துள்ளன. எனினும், இவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க திராவிட கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. கிறிஸ்தவ மக்களின் வாக்கு வங்கிகாக திராவிட கட்சிகள் இவரை போன்ற பாதிரியார்களின் அடாவடிகளை கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், ஏசுவுக்காக கிறிஸ்தவ மக்கள் உபவாசம் இருந்து செத்து போனால் எந்தவிதமான தவறுமில்லை என்று அகஸ்டியன் ஜெபகுமார் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it