மர்ம மாத்திரை கலந்த ஜூஸ்: இயேசப்பா தான் நல்ல கடவுள்… ஹிந்து குழந்தைகளை குறி வைக்கும் சர்ச்… சிறுவன் சொன்ன பகீர் தகவல்!

மர்ம மாத்திரை கலந்த ஜூஸ்: இயேசப்பா தான் நல்ல கடவுள்… ஹிந்து குழந்தைகளை குறி வைக்கும் சர்ச்… சிறுவன் சொன்ன பகீர் தகவல்!

Share it if you like it

நெல்லை மேலபாளையம் பக்கத்தில் இருக்கும் சர்ச்சில் நடக்கும் அட்டூழியம் குறித்து ஹிந்து சிறுவன் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை, அனைத்தையும் சீர் குழைக்கும் முயற்சியாக மதமாற்றம் இருந்து வருகிறது. மதமாற்றத்தை பிரிவினை சக்திகள், தேச விரோத சக்திகள் தங்களது ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்நிய நாடுகளின் எலும்பு துண்டிற்கு, ஆசைப்பட்டு வாழும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே மதமாற்றம் என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு மதமாற்றம் என்பது மிகப்பெரிய நோயாக மாறியிருக்கிறது.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக அளவில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மோகன் சி லாசரஸ், எஸ்றா. சற்குணம் போன்ற கிறிஸ்தவ மிஷநரிகள் வெளிப்படையாகவே ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஹிந்துக்களை குறித்து தொடர்ந்து மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பகுதியில் உள்ள சர்ச்சில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறான். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it