கிறிஸ்தவ மிஷனரிகள்  பிரச்சாரம்… தோடர் இனத்திற்கு ஏற்பட்ட அபாயம்!

கிறிஸ்தவ மிஷனரிகள் பிரச்சாரம்… தோடர் இனத்திற்கு ஏற்பட்ட அபாயம்!

Share it if you like it

கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆசை வார்த்தைக்கு மயங்கி அச்சமூகத்தை பலர் மதம் மாறி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவிற்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிக மதமாற்றம் நடைபெறுவதாக பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், அப்பாவி ஹிந்துக்களிடம் கிறிஸ்தவ மிஷநரிகள் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதனை, நம்பி பலர் அவர்கள் விரித்த வலையில் விழுந்து வருகின்றனர். ஆசை வார்த்தைகளை கூறி மதமாற்றம் செய்வது சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல ஊடகமான நியூஸ் தமிழ் பகீர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின், சாராம்சம் இதுதான். நீலகிரியை பூர்வீகமாக கொண்டவர்கள் தோடர் இனத்தை சேர்ந்தவர்கள். அம்மக்களை மூளை சலவை செய்து பாதிரியார்கள் கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த 25 வருடங்களுக்குள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலை நியூஸ் தமிழ் வெளியிட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it