டிசம்பர் 4 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

டிசம்பர் 4 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

Share it if you like it

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சென்னை மாவட்டத்தில் டிசம்பர் 4 திங்களன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநில பேரிடர் மீட்பு படையினர் 435 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 1.13 லட்சம் பேர் தங்கும் வகையில் நிவாரண மையங்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


Share it if you like it