இந்த சட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள்..! தேச விரோத சக்திகள் வெற்றி பெற கூடாது – பிரபல பாலிவுட் நடிகை வேண்டுகோள்..!

இந்த சட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள்..! தேச விரோத சக்திகள் வெற்றி பெற கூடாது – பிரபல பாலிவுட் நடிகை வேண்டுகோள்..!

Share it if you like it

தேசவிரோத சக்திகள் துணையுடன் நேற்றைய தினம் விவசாயிகள் என்கின்ற போர்வையில் சில தீய சக்திகள் டெல்லியில் பேயாட்டம் ஆடியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நிதர்சனம்..

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பாரதப் பிரதமருக்கு தனது எண்ணத்தை டுவிட்டரில் இவ்வாறு  வெளிப்படுத்தியுள்ளார்..

இவ்வளவு பயங்கரவாதங்களுக்குப் பின்னும் CAA நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. வேளாண் மசோதாவும் பின் நாளில்  எரிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.. ஒரு ஜனநாயகமான தேசியவாத அரசாங்கத்தைத் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.. ஆனால் தேச விரோத சக்திகள் வெற்றி பெறுகின்றன.

இந்தியாவுக்கு இது கருப்பு நாள், தயவு செய்து இந்த சட்டங்களை ( CAA, வேளாண் மசோதா) விரைவில் செயல்படுத்தி, நமது ஜனநாயகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/KanganaTeam/status/1354271514389073920


Share it if you like it