சோபியா-விற்கு பொங்கிய இயக்குனர் பா. ரஞ்சித் எங்கே?

சோபியா-விற்கு பொங்கிய இயக்குனர் பா. ரஞ்சித் எங்கே?

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிற்கு அடுத்து தமிழக மக்களிடம் பிரிவினையை தூண்டும் விதமாகவும், ஹிந்துக்களை இழிவுப்படுத்தும் நபராகவும் இன்று வரை பா. ரஞ்சித் திகழ்ந்து வருகிறார் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது…

முன்னாள் பா.ஜ.க தலைவருக்கு எதிராக விமான நிலையத்தில் குரல் எழுப்பிய பெண்ணிற்கு முட்டு கொடுக்கும் விதமாக பேசிய இயக்குனர் பா. ரஞ்சித்… தி.மு.க கு(தொ)ண்டர்களால் மிக கடுமையாக தாக்கப்பட்ட பொழுது… பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குரல் எழுப்பாமல் எங்கே சென்றார் என்று நெட்டிசன்கள் தங்களின் கோபத்தை கொட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it