காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை மூன்று மர்ம நபர்கள் பட்டாகத்தியால் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விகுறியாக மாறியிருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனிடையே, காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை மூன்று ரெளடிகள் பட்டாகத்தியால் உடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தான, செய்தியினை தமிழ் நியூஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுனர் சுப்பிரமணி மற்றும்