செக்ஸ் வசனங்களை எழுதிய பேனா… இதுக்கு மேல வேனா!

செக்ஸ் வசனங்களை எழுதிய பேனா… இதுக்கு மேல வேனா!

Share it if you like it

பேனா சின்னம் அமைப்பதற்கு ஏர்போர்ட் மூர்த்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவராக இருப்பவர் ஏர்போர்ட் மூர்த்தி. இவர், தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத் தலைவர்களின் சுயரூபத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக அரசு சென்னை மெரினா கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், ஏர்போர்ட் மூர்த்தி ஐ தமிழ் யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அண்மையில் பேட்டியளித்து இருக்கிறார். அப்போது, அவர் கூறியதாவது ; தமிழர்களின் அடையாளங்களை அழித்த பேனா. அசிங்கங்களை எழுதிய பேனா. செக்ஸ் வசனங்களை எழுதிய பேனா என கருணாநிதியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏர்போர்ட் மூர்த்தி ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it