கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் பிரச்சார காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தற்போது, வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் பெரும் புயலை கிளப்பி விட்டு இருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் பிரச்சார காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதில், வடமாநில தொழிலாளர்களால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக அக்காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் இதோ.