சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏழை குடும்பம் ஒன்றிற்கு ரூ. 28,880 மின் கட்டண பில் வந்திருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி மக்கள் விரும்பும் வண்ணம் இல்லை. அதற்கு, மாறாகவே இன்றுவரை செயல்பட்டு வருகிறது. திருட்டு, இருட்டு என பொதுமக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட சூழலில், சேலம் மாவட்டம் கோரிமேடு மேட்டை சேர்ந்த ஏழை குடும்பம் ஒன்றிற்கு ரூ. 29,000 அளவிற்கு மின் கட்டண பில் வந்துள்ளது. இதே போன்ற, சம்பவம்தான் தமிழகம் முழுவதும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.