தி.மு.க. அரசின் 12 மணிநேர வேலை திட்டத்திற்கு பல்வேறு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அந்த வகையில், எதிர்வரும் மே-12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் நடத்திய அவரச ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
Ok Sir, we change the layout as soon as possible