முதல்வருக்கு சாம்பிராணி போட்ட வினோத்பாபு மீது வழக்கு பதிவு!

முதல்வருக்கு சாம்பிராணி போட்ட வினோத்பாபு மீது வழக்கு பதிவு!

Share it if you like it

கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அப்பாவி முதல்வரை ஏமாற்றிய வினோத்பாபு மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நல்லாட்சி கிடைக்கும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். அந்த வகையில், ஒட்டுமொத்த தமிழக மக்களும் தி.மு.க. ஆட்சியின் அவலத்தை கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலினை மாற்று திறனாளி ஒருவர் ஏமாற்றி இருக்கிறார்.

அதாவது, சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என கூறி, ராசியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சர் ஸ்டாலினை மாற்றுத்திறனாளி வினோத் பாபு ஏமாற்றி இருக்கிறார். இதையடுத்து, விவரம் அறியாத அப்பாவி முதல்வரை ஏமாற்றிய குற்றத்திற்காக தமிழக காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன்மூலம், வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்ற பழமொழி நம் நினைவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை எது பொய் எது என்று கூட தெரியாத ஒரு அப்பாவி முதல்வர் இ லோகத்தில் உண்டு எங்கில் அது எங்கட தமிழ்நாடு சி.எம். தான் என இணையதளவாசிகள் வாழ்த்தி வருகின்றனர்.

420 வழக்கு: கடையில் வாங்கிய உலகக்கோப்பை; முதல்வர் வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளிமீது வழக்கு பதிவு!

Share it if you like it