ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய நெறியாளர்: இதுக்கு நான் என்ன பதில் சொல்றது ஸ்டாலின் திருதிரு!

ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய நெறியாளர்: இதுக்கு நான் என்ன பதில் சொல்றது ஸ்டாலின் திருதிரு!

Share it if you like it

பிரபல ஊடக நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் திருதிருவென விழித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர், பிரபல ஊடகமான இந்தியா டுடே ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, நாயுடு அவர்கள் இவ்வாறு பேசினார் : ஊழல் இல்லாத இந்தியா, சுத்தமான இந்தியா உருவாக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும் என பேசினார். நாயுடுவின் கருத்தை மேற்கோள்காட்டி நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஸ்டாலின் விழித்த சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளியை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன்றனர்.


Share it if you like it