தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமைச்சர் சேகர் பாபுவின் மகள் பத்திரிகையாளர்களிடம் உருக்கமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவரது, மகள் ஜெயகல்யாணி. இவர், சதீஸ்குமார் என்பவரை காதலித்து இருக்கிறார். கல்யாணியின், காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து, பெற்றோரின் கடும் எதிர்ப்பினையும் மீறி தனது காதலனை கரம் பிடித்தார். இப்படிப்பட்ட சூழலில், கல்யாணி பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.