பா.ஜ.க.வின் மீது வெறுப்பு: தேசத்தை பிளவுப்படுத்தும் தி.மு.க.வின் கருத்து!

பா.ஜ.க.வின் மீது வெறுப்பு: தேசத்தை பிளவுப்படுத்தும் தி.மு.க.வின் கருத்து!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பத்ம பிரியா தேசத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அதுகுறித்தான, செய்திகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதே போல, காங்கிரஸிற்கு அதன் கூட்டணி கட்சியின் தலைவர்கள் தங்களது வாழ்த்து செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் பத்ம பிரியா உள்ளிட்டவர்கள் தேசத்தை பிளவுப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். பா.ஜ.க.வின் மீது மாற்று கருத்து இருந்தால் விமர்சனம் செய்யட்டும். அதைவிடுத்து. மோடியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் பிரிவினை கருத்துக்களை தி.மு.க. தொடர்ந்து முன்வைப்பது கடும் கண்டனத்திற்குறியது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it