தி.மு.க.விற்கு ஓட்டு போட்டவர்கள் எல்லாம் சாவுங்கடா என விவசாயி ஒருவர் வேதனையுடன் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் விடியல் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், விவசாயி ஒருவர் தி.மு.க. அரசை மிக கடுமையாக சாடியிருக்கிறார். இந்தகாணொளிதான், தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.