மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள், விரும்பும் அரசாக இந்த அரசு இல்லை என்பதே அனைவரின் கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், மின் கட்டணத்தை ஸ்டாலின் அரசு மீண்டும் உயர்த்த உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, பிரபல பத்திரிகையான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.