அனிதாவின் தற்கொலைக்கு கதளி ஆடிய உதயநிதி… விஷ்ணு பிரியாவை மறந்தது ஏன்?

அனிதாவின் தற்கொலைக்கு கதளி ஆடிய உதயநிதி… விஷ்ணு பிரியாவை மறந்தது ஏன்?

Share it if you like it

மதுவிற்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட வேலூரை சேர்ந்த மாணவிக்கு இன்று வரை குரல் கொடுக்காமல் அமைச்சர் உதயநிதி எங்கே? பதுங்கி இருக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வேலூரை சேர்ந்தவர் பள்ளி மாணவி விஷ்ணு பிரியா. இவர், தனது குடிகார தந்தையை திருத்த வேண்டி நேற்றைய தினம் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம், தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனிடையே, அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா நீட்டுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் பச்சை அரசியல் செய்த கட்சி தி.மு.க. என்பது அனைவரின் கருத்து.

அனிதாவின் தற்கொலைக்கு ஒட்டு மொத்த தமிழகத்தையும் மத்திய அரசுக்கு எதிராக திருப்பி விட்டது சூரிய குடும்பம். ஆனால், மதுவிற்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட விஷ்ணு பிரியாவிற்கு இரங்கல் கூட தெரிவிக்காத தி.மு.க.வின் உண்மையான சுயரூபத்தை அப்பாவி தமிழர்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it