கல்லூரி பேராசிரியருக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் இருண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று ஒரு தகவல் போல தினம் தினம் ஏதேனும் ஒரு துயர சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கழக கண்மணிகளில் துவங்கி அரசு அதிகாரிகள் வரை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், வேலியே பயிரை மேய்ந்தது போல திருச்சியை சேர்ந்த கல்லூரி பேராசிரியருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.