ஈரோட்டில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதை தொடர்ந்து தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் நாள். அந்த வகையில், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை, அறிந்த தி.மு.க. தொண்டர்கள் தரையில் உருண்டு புரண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.