திராவிட மாடல் அரசு ஒதுக்கிய நிதி: கவுன்சிலர் செய்த சம்பவம்!

திராவிட மாடல் அரசு ஒதுக்கிய நிதி: கவுன்சிலர் செய்த சம்பவம்!

Share it if you like it

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், 27-வது வார்டு கவுன்சிலர் ஹர்ஷாவர்தன், தனது வார்டுக்கு இதுவரை நிதியே ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, நடிகர் வடிவேல் காமெடி அடங்கிய பேனரை காட்டி தனது கோவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்தான காணொளியை பிரபல இணையதள ஊடகமான ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it