மகளிருக்கு ரூ. 1000 கொடுக்க வக்கில்ல:  எதுக்கு ரூ. 80 கோடியில் பேனா சிலை?

மகளிருக்கு ரூ. 1000 கொடுக்க வக்கில்ல: எதுக்கு ரூ. 80 கோடியில் பேனா சிலை?

Share it if you like it

சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு, தமிழக அரசு சார்பில் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், பேனா நினைவு சின்னத்திற்கு பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அதுகுறித்தான, காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it