தமிழர்களுக்கு ரத்தம் கொடுக்க முன்வந்த வடக்கன்ஸ், பான்பராக்வாயன்கள்:   இனியாவது தி.மு.க.வுக்கு புத்தி வருமா?

தமிழர்களுக்கு ரத்தம் கொடுக்க முன்வந்த வடக்கன்ஸ், பான்பராக்வாயன்கள்: இனியாவது தி.மு.க.வுக்கு புத்தி வருமா?

Share it if you like it

ஓடிசா ரயில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு அம்மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ரத்தம் கொடுக்க வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஹிந்தி மொழிக்கு எதிராக தொடர்ந்து விஷத்தை பரப்பி வருகிறது. தவிர, ஹிந்தி பேசும் மக்களின் உணர்வுகளை இன்றுவரை காயப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஹிந்தி படித்தால் பானிப்பூரி தான் விற்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பே பேசியிருந்தார். இதனிடையே, பீகார்களுக்கு மூளை கிடையாது என தி.மு.க. மூத்த தலைவர் கே.என்.நேரு கூறியிருந்தார். இப்படியாக, ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக தொடர்ந்து தி.மு.க. தனது வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நேற்றை தினம் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இச்சம்பவம், ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து ஒடிசா மாநில இளைஞர்கள் ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளனர். ஒடிசா மாநிலத்தை பார்த்தாவது கழக கொத்தடிமைகளுக்கும், தி.மு.க. தலைவர்களும் திருந்துவார்களா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.


Share it if you like it