இதுபோன்ற எச்சை தன அரசியல் வேண்டாம் – எஸ்.ஜி. சூர்யா காட்டம்!

இதுபோன்ற எச்சை தன அரசியல் வேண்டாம் – எஸ்.ஜி. சூர்யா காட்டம்!

Share it if you like it

தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்திக்கு பா.ஜ.க. நிர்வாகி தக்க பதிலடியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு இதோ ;

துக்க வீட்டில் கேடுகெட்ட அரசியல் செய்யும் கேடுகெட்ட தி.மு.க-வும், ராஜீவ் காந்தியும். புவனேஸ்வர் to சென்னை நாளொன்றுக்கு 2 நேரடி விமானங்கள் தான் இருக்கின்றன. காலை 11.55 AM மணிக்கு ஒன்று இரவு 8.55 PM மணிக்கு ஒன்று. இன்று காலை விமானம் ஏற்கனவே புறப்பட்டு வந்து சேர்ந்து விட்டது, இரவு விமானத்தில் டிக்கெட் முழுக்க தீர்ந்து விட்டது. எனவே 1 stop, 2 stop என connecting flights தான் காட்டும்.

நாளை இதே 2 விமானங்களில் டிக்கெட் இருக்கின்றது. அதற்கான விலை இங்கே. தயவு செய்து உங்க அற்ப, சில்லறைதனத்தை இந்நேரத்தில் வெளிபடுத்தி உங்கள் கட்சி பெருமைகளை மீண்டும் மீண்டும் நிலைநாட்ட வேண்டும். தி.மு.கழகம் எனும் கேடுகெட்ட இயக்கம் துவங்கிய நாள் முதல் இன்று வரை இந்த மூன்றாம் தர அரசியலை மட்டும் செய்து வந்துள்ளது என்பது வரலாறு. அதன் நீட்சியாக இதுபோன்ற எச்சை தனங்கள் மூன்றாம் தர உடன்பிறப்புகளால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன என்பது வெட்கக்கேடு.


Share it if you like it