தனது கண் முன்னே கரும்பு தோட்டத்தை அழித்த அரசு அதிகாரிகளுக்கு விவசாயி ஒருவர் சாபமிட்ட காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்குவதும், விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும் வாடிக்கை. அந்த வகையில், விடியல் ஆட்சியில் விவசாயிகள் அனுபவித்து வரும் கொடுமைகள் ஏராளம். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இந்த காணொளியை குறிப்பிட்டு சொல்லலாம். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.