கொள்ளை, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின் பேசிய காணொளி வைரல்!

கொள்ளை, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின் பேசிய காணொளி வைரல்!

Share it if you like it

செந்தில் பாலாஜி குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அ.தி.மு.க.வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமைச்சரால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை நாடினர். அதன் வழக்கு இன்று வரை நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜியை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it