பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா விடியல் அரசிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
பா.ஜ.க. மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி. சூர்யா. இவர், மீது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட சூர்யா தி.மு.க.வையும் முதல்வரையும் மிக கடுமையாக சாடியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.