“சாராய வியாபாரியுடன் என்ன போட்டோ?… இது வெட்ககேடு இல்லையா… “கனிமொழியை தாக்கிய மூத்த பத்திரிகையாளர்!

“சாராய வியாபாரியுடன் என்ன போட்டோ?… இது வெட்ககேடு இல்லையா… “கனிமொழியை தாக்கிய மூத்த பத்திரிகையாளர்!

Share it if you like it

மூத்த பத்திரிகையாளர் மணி தி.மு.க மற்றும் கனிமொழியை மிக கடுமையாக தாக்கி பேசியிருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர் மணி. இவர், விடியல் ஆட்சியில் நிகழும் சம்பவங்களை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்ய கூடியவர். அந்த வகையில், ஒன் இந்தியா அரசியல் யூ டியூப் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் தி.மு.க.வை மிக கடுமையாக சாடியிருக்கிறார். “சாராய வியாபாரியுடன் கனிமொழி ஏன் பேட்டோ எடுத்து கொள்ள வேண்டும். இது வெட்ககேடாக இல்லையா? என ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it