எதிர்க்கட்சியாக இருந்தபோது “கெட்டதை” கூட கெத்தா செஞ்சோம் – முதல்வர் வாக்குமூலம்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது “கெட்டதை” கூட கெத்தா செஞ்சோம் – முதல்வர் வாக்குமூலம்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் கெட்டதை கூட கெத்தா செஞ்சோம் என பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் நிகழும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும் கண்டு பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழக முதல்வரே புலம்பி இருக்கிறார். அதாவது, தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார் : எதிர்க்கட்சியாக இருந்த போது கெட்டதை கூட தைரியமாக செய்தோம். ஆனால், நல்லதை கூட இப்போது பயந்து பயந்து செய்ய வேண்டி இருக்கிறது என கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it