தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல உளறி கொட்டிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சி, ,பொது நிகழ்ச்சி, கட்சி சார்ந்த நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளிலும் உளறி கொட்டுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் நடத்திய புகைப்படக் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதையடுத்து அவர் உரையாற்றும் போது, பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு பிப்ரவரி 69 – ஆம் தேதி தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் என வழக்கம் போல ஸ்டாலின் உளறியுள்ளார்.