சமீபத்தில் பழனி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்று விஏஓ, விஏஒவின் உதவியாளர் காவலர் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சித்ததாக ஆயில்குடி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி புகார் அளித்தார்.
அதில் பழனி அருகே, மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் திரு. கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர், காவலர் என நான்கு பேர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சித்த திமுக நிர்வாகிகள் சக்திவேல்,பாஸ்கரன்,ரமேஷ்,காளிமுத்து ஆகியோரை கைது செய்தனர் காவல் துறையினர்.