இது தான் விடியலா என முதல்வரிடம் கேள்வி கேட்ட நபரால் பெரும் பரபரப்பு..!

இது தான் விடியலா என முதல்வரிடம் கேள்வி கேட்ட நபரால் பெரும் பரபரப்பு..!

Share it if you like it

வெள்ளத்தில் பாதித்த மக்களை சந்திக்க சென்ற முதல்வரிடம் இது தான் விடியலா என கேட்ட நபரால் பெரும் பரபரப்பு தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏழை, எளியவர்கள், மிக கடுமையாக மழை வெள்ளத்தில் பாதித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களை சந்திக்க சென்ற பொழுது விடியல் ஆட்சி என்று கூறினீர்களே இது தான் விடியலா என்று பொதுமக்களில் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோறு வேண்டாம் எங்களுக்கு நிரந்தர தீர்வு தான் வேண்டும் என துணிச்சலாக நேற்றைய தினம் முதல்வரிடம் கேள்வி கேட்ட பெண்ணை தொடர்ந்து இது தான் விடியலா என பொதுமக்களில் ஒருவர் ஸ்டாலினை கேட்டு இருப்பது தி.மு.க-வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தொகுதியை குளம் போல் ஆக்கிய ஸ்டாலினிடம் நாட்டை ஒப்படைத்தால் நமது நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/jairamguttuvan/status/1457995207119495169
Image
Image

Share it if you like it