முதல்வர் சொல்வது உண்மையா? அல்லது அமைச்சர் சொல்வது உண்மையா? குழம்பிய மக்கள்..!

முதல்வர் சொல்வது உண்மையா? அல்லது அமைச்சர் சொல்வது உண்மையா? குழம்பிய மக்கள்..!

Share it if you like it

சென்னையில் மழை நீர் தேங்கிய பகுதிகளின் எண்ணிக்கை குறித்து முரண்பாடான கருத்து.

சென்னையில் மழை நீர் தேங்கிய பகுதிகள் 400 என தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் காணொளியிலும், 536 இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 2-வது காணொளியில் தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், குழப்பத்தையும், ஏற்படுத்தியுள்ளது. உண்மையான தகவலை கொடுக்க வேண்டிய அமைச்சரும், முதல்வரும், இப்படி குழப்பமான அறிக்கையை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினால் இவர்களால் எப்படி? தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தர முடியும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it